tag:blogger.com,1999:blog-8257844893872830375.post1183069526193591478..comments2023-08-08T01:56:36.122-07:00Comments on வாழ்நிலம்: கடவுளின் எண்vaalnilamhttp://www.blogger.com/profile/09551957153623986398noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8257844893872830375.post-29610132511311628412010-01-05T03:56:29.764-08:002010-01-05T03:56:29.764-08:00வணக்கம்
உங்களின் வலைப்பூவிற்கு இன்றுதான் வந்தேன்....வணக்கம் <br />உங்களின் வலைப்பூவிற்கு இன்றுதான் வந்தேன். அனைத்தையும் படித்தேன். உங்களின் தவளை <br />பற்றிய கவிதையை எனது நண்பன் ஒருவரி விடாமல் சொல்வான் இன்றும். இதை உங்களிடம் நேரடியாக சொல்லியிருக்கிறேன்(மதுரை கடவு நிகழ்ச்சியில்). இன்று வரை பிடித்த கவிஞர்களில் நீங்கள் ஒருவர். எனது பயணங்களில் எடுத்து செல்லும் புத்தங்களில் பூமி வாசிக்கும் சிறுமியும் ஒன்று. திசைகளும் தடங்களும் சென்னை புத்தககண்காட்சியில் வாங்கவேண்டும். இப்பொழுது எல்லாம் நீங்கள் கவிதை எழுதுவது இல்லையே என்ற தாகத்தை இந்த வலைப்பூ போக்கிற்று, நன்றி , <br />இனி நானும், நாளும் தொடர்வேன்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.com