tag:blogger.com,1999:blog-8257844893872830375.post5991176885233692995..comments2023-08-08T01:56:36.122-07:00Comments on வாழ்நிலம்: கழுமரத்துக்குச் செல்பவனின் தனிமொழிvaalnilamhttp://www.blogger.com/profile/09551957153623986398noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-8257844893872830375.post-42386945928047280732010-07-12T03:49:27.811-07:002010-07-12T03:49:27.811-07:00பாதி கடித்து வைத்த பழத்துக்கும்
பாதி பாடிய பாட்டுக...பாதி கடித்து வைத்த பழத்துக்கும்<br />பாதி பாடிய பாட்டுக்கும்<br />பாதி கட்டிய வீட்டுக்கும்<br />பாதி வாசித்த புத்தகத்துக்கும்<br />பாதி சிநேகித்த சிநேகத்துக்கும்<br />பாதி வாழ்ந்த வாழ்க்கைக்கும்<br />நான் திரும்ப வேண்டியிருந்ததுகவிஞர் இசைhttps://www.blogger.com/profile/17827673136577093338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257844893872830375.post-63204130932035002862010-07-11T20:37:13.006-07:002010-07-11T20:37:13.006-07:00அன்புள்ள சுந்தர்ஜி,
ஆச்சரியமாக இருக்கிறது. ஏறத்தா...அன்புள்ள சுந்தர்ஜி,<br /><br />ஆச்சரியமாக இருக்கிறது. ஏறத்தாழ ஒரு வெள்ளி விழாக் காலத்துக்குப் பிறகு நீங்கள் நினைவு கூர்ந்து<br />எழுதியிருப்பது உற்சாகம் தருகிறது.அந்த நாள் துல்லியமாக இல்லையென்றாலும் தோராயமாக நினைவிலிருக்கிறது. மங்கலான வெளிச்சமுள்ள குகை மாதிரியான ஓர் அச்சகமும் தாடியை வருடிக்கொண்டு பேசிய ப்ரகாஷும் மீண்டும் சந்திக்க நேர்ந்தால் இனங்கண்டு கொள்ளக் கூடிய சில தோழமையான முகங்களும் பேச்சின் இடையில் எழுந்து போய் சார்ம்ஸ் சிகரெட்டுக்குப் பதிலாக <br />சார்மினார் வாங்கி வந்த யாரோ ஒரு நண்பரும் <br />எல்லாம் நீங்கள் முடுக்கி விட்டதும் மனதில் ஓடுகின்றன. அவ்வப்போது உங்கள் தளத்தைப் பார்த்திருக்கிறேன் - அதன் தலைப்பு காரணமாக.<br />வருகைக்கும் நினைவூட்டலுக்கும் மிக்க நன்றி. தொடர்பில் இருங்கள். <br /><br />சுகுமாரன்vaazhnilamhttps://www.blogger.com/profile/04364073046314703526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8257844893872830375.post-41988055699080659992010-07-07T01:04:38.688-07:002010-07-07T01:04:38.688-07:00அன்பு மிக்க சுகுமாரன்,
என்னை நினைவிருக்கிறதா?தெரிய...அன்பு மிக்க சுகுமாரன்,<br />என்னை நினைவிருக்கிறதா?தெரியவில்லை.85 களில்தஞ்சாவூரில் ப்ரகாஷின் கடையில் நாம் செலவிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.கோடைக்காலக்குறிப்புகள் வந்திருந்த சமயம்.கையில் புகையும் சார்மினாரும் கவிதைகள்-சாப்பாடு-இசை குறித்தெல்லாம் பேசிய பேச்சுக்கள் இன்னும் மனத்தடியில் அசைகின்றன.ப்ரகாஷ் இறந்துபோனார் என்பதையே நான்கு வருஷங்கள் கழித்துதான் தெரிந்துகொண்டேன் எனும்போது மிகவும் எல்லாவற்றிலிருந்தும் விலகிப்போய்விட்டேன்.நீங்கள் குடும்பத்தினர் நலம்தானே!இப்போது புதுச்சேரி வாசம் 20 ஆண்டுகளாக.நேரம் கூடினால் என் தளத்துக்கும் வாருங்கள்.உங்கள் கவிதைகளும் என்னை அவ்வப்போது உசுப்பேற்றியவைதான்.முழுமையாக வசித்துவிட்டு மறுபடி வருகிறேன்.<br />சுந்தர்ஜி.சுந்தர்ஜிhttps://www.blogger.com/profile/16638488823797542100noreply@blogger.com