ஞாயிறு, 9 அக்டோபர், 2011

நதிக் காட்சி




கரையொதுக்கிக் கட்டப்பட்ட
அசையும் தோணிக்குள்
மிஞ்சிய மழைநீர்
அதில்
சிலிர்த்துக் கொண்டிருக்கிறது நிலவு
பூமிக்கு ஒளிபொழிந்த கருணையில்.

பக்கம் 175 ;பூமியை வாசிக்கும் சிறுமி (2007)

3 கருத்துகள்:

  1. ''பூமிக்கு ஒளிபொழிந்த கருணையில்''

    மிகவும் அற்புதமான வரிகள். நன்றி. தொடர்ந்து எழுதி எங்கள் மீதும் கருணை காட்டுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ம் .. மறுவாசிப்பிற்கு பகிர்ந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு