ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012


கவிதை
ஒன்றும் செய்வதில்லை
சரி
எனினும்
கவிதையையும்
ஒன்றும் செய்வதற்கில்லை.



12 02 2012 அன்று பெங்களூருவில் நடந்த லேகனா இலக்கிய விழாவில் கவிதை வாசிப்பு.
படத்தில் குட்டி ரேவதி, சுகுமாரன், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம். சேரன் கவிதைகளை லக்ஷ்மி வாசித்தார்.

3 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி சார்
    வழி மொழிந்த கவிதை )
    கவிஞர்
    ஒன்றும் செய்வதில்லை
    சரி
    எனினும்
    கவிஞரையும்
    ஒன்றும் செய்வதற்கில்லை.

    பதிலளிநீக்கு
  2. கவிதை,
    இதோ இப்படி கருத்துரைக்கவும்
    வைத்திருக்கிறதே..

    நன்றி சுகுமாரன் சார்.

    பதிலளிநீக்கு